நுண் கடன் வழங்குதலை தடுக்க முடியாமைக்கு அரசியல் பின்னணியே காரணம்- மகளிர் விவகார அமைச்சர் ஐயம்!
நுண் கடன்களை வழங்கி வரும் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை முற்று முழுதாக தடுத்து நிறுத்த முடியாமைக்கு அவற்றின் அரசியல் பின்னணியே காரணமாக இருக்கலாம் என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2018 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது ஆலோசனைக் குழுக்கூட்டம் இன்று (12) மகளிர் விவகார அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இவ் ஆலோசனைக்குழுக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய அனந்தி … Continue reading நுண் கடன் வழங்குதலை தடுக்க முடியாமைக்கு அரசியல் பின்னணியே காரணம்- மகளிர் விவகார அமைச்சர் ஐயம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed